மதிப்புக்குரிய ஐயா
13 வது வார்டு பொன்னி நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வரசக்தி விநாயகர் கோயில் அருகாமையில் சில அண்டை வீட்டுக்காரர்கள் நண்பர்கள் குப்பைகளை கழிவு நீர் செல்லும் சாக்கடையில் போற்றுவிடுகின்றனர்.இதனால் எங்கள் வீட்டின் முன் குப்பைகள் அடைத்து கொள்கிறது மற்றும் துர்நாற்றம் வீசுகின்றது நோய் தொற்று வர வாய்ப்பு உள்ளது.சிறுவர்களை வீட்டின் வெளிய சென்று விளையாட அச்சமாக உள்ளது.
நகராட்சி திறந்தவெளி சாக்கடை மாற்றாக பாதாள சாக்கடை வழி திட்டம் கொண்டுவந்தால் நன்றாகயிருக்கும் நகராட்சியும் சுத்தமாக இருக்கும் Was this information helpful? |
Post your Comment