Address: | Tiruchirappalli, Tamil Nadu, 620001 |
நான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் எனக்கு என் வீட்டில் ஒரு ஸ்ப்ளிட் ஏசி வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது அதனால் நான் திருச்சியில் உள்ள பானசோனிக் ஷோ ரூம் சென்று ஒரு புதிய ஸ்ப்ளிட் ஏசி ஒன்னரை டன் வாங்கினேன் அப்போது அவர்களிடம் நான் தற்போது தான் ஏசி வாங்குகிறேன் அதனால் நல்ல ஏசி தரும்படி சொல்லி அதன் முழு தொகையும் ரொக்கமாக கொடுதேன் அப்போது அந்த திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள கம்பெனி ஷோ ரூம் பானசோனிக் கம்பெனியில் ஒரு பெண் நிர்வாகியிடம் பணம் கொடுத்து வாங்கினேன் ( அப்போது உள்ள விலைக்கு ) நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நாங்கள் அனுப்பி பின்பு அதை மாட்டி தர சொல்லுகிறோம் என்றார்கள் நாங்கள் வந்து விட்டோம் அப்புறம் வீட்டிற்க்கு வந்து அதை கம்பெனி ஆட்கள் வந்து மாட்டி ஓட விட்டார்கள் அப்போது ஏசி காற்று மிக குறைவாக வந்தது நான் இது பற்றி அவர்களிடம் கேட்டேன் அதற்கு வந்தவர்கள் இப்போது அப்படிதான் இருக்கும் ஓட ஓட அதிகம் வரும் என்றனர் அனால் நான் வாங்கி பல வருடம் ஆகி விட்டது இப்பொது தான் தெரிகிறது அவர்கள் என்னிடம் கொடுத்தது அவர்கள் ஷோ ரூம் இல் நன்றாக ஓடியதை கொடுத்து ஏமாற்றி இருகிறார்கள் என்று அதன் பின்பு நான் பில் எடுத்து பார்த்த போது அதில் இண்டோர் யூனிட் ஒரு சிரியல் எண்ணும் அவுட் டோர் ஒரு செரியல் எண்ணும் இருந்தது ஏன் இந்த ஏமாற்று வேலை ...
அதனால் யாரும் பானசோனிக் ஏசி வாங்காதீர்கள்
குறிப்பாக : தற்போது இடமாற்றம் செய்து இருக்கும் ஐயப்பன் கோவில் அருகில் இருக்கும் பானசோனிக் கடையில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம் ( திருச்சியில் உள்ள மக்களுக்கு ) Was this information helpful? |