Sai Education And Job Consultancy / Preeti Software Solutions / Placemeabroad.com — money cheating for job rocket ccb

Address:Valasaravakkam, Ashok Nagar, kottiwakkam, Chennai, Tamil Nadu, 600044

Dear sir

எனது பெயர் பி . ராஜகணேஷ் எனது தந்தை பெயர் பக்கிரிசாமி நாங்கள் கடந்த 30 வருடங்களாக 17/23, மேட்டு தெரு, நன்மங்கலம் ஹை ரோடு, நேமிலிச்சேரி கிரோமேபேட் சென்னை - 44. என்ற விலாசத்தில் வசித்து வருகிறேன். நானும் எனது நண்பரும் ரொம்ப நாளாக வேலை தேடி வருகிறோம் ஆனால் எங்களுக்கு சரியான நிரந்தரமான வேலை இதுவரை கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தான் ஸ்ரீ சாய் எடுகேஷன் அண்ட் எம்பிளாய்மென்ட் இருந்து எங்களுக்கு தொலைபேசியில் மூலம் அழைப்பு வந்தது நாங்களும் அங்கு சென்று விசாரித்தோம் அவர்கள் அயல் நாட்டிற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அதற்க்கு ஒரு நபருக்கு 5 லட்சம் பணம் செலவு ஆகும் என்றார்கள் நாங்களும் பணத்தை வட்டிக்கு பணம் வாங்கி 10 லட்சம் பணத்தை சாய் கன்சுலேட்டன்ட் விஜய் என்பவரிடம் கொடுத்தோம் ஆகஸ்ட் 2018 அன்று ஆனால் ஏப்ரல் 2019 வரை இவர்கள் எங்களுக்கு அயல் நாட்டில் வேலை வாங்கி தர வில்லை.

இதற்கிடையில்

1. சாய கன்சுலேட்டன்ட் - விஜய் - [protected].

2. ப்ரீத்தி சாப்ட்வேர் சொலுஷன் - மோகன்ராஜ் - [protected].

3. பிலேஸ்மி அப்ரோடு - மீரா - [protected], [protected].

4. பிலேஸ்மி அப்ரோடு - நிவேதிதா – [protected].

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இச்சைச்செயலை செய்து வந்தார்கள் அக்டோபர் 2018 அன்று விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் இருவரும் உங்கள் வேலையை நிறுத்திவிடுங்கள் அதை நம்பி நாங்களும் நின்று விட்டோம் அடுத்து நவம்பர் 2018 அன்று நீங்கள் இருவரும் இந்த மாத கடைசியில் வெளிநாடு செல்லுவீர்கள் என்றார் ஆனால் ஏப்ரல் 2019 வரை எங்களை அனுப்பவில்லை ஏன் எப்படி செய்கிறீர்கள் இது உங்களுக்கு நியாமா என்று கேட்டோம் அடுத்து நாங்கள் எங்கள் வேலை மற்றும் எங்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டோம் ஆனால் அவர் எங்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர் உங்களால் முடிந்தையை பாருங்கள் என்றார் எங்களுலுக்கு மணவேதனை அதிகரித்து இதற்கடுத்து மோகன்ராஜ் என்பவர் உள்நுழைந்து உங்கள் இருவருக்கும் பிரச்னை வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விஜயியிடம் எங்கள் 10 லட்சம் பணத்தை அவர் வாங்கிக்கொண்டார் அன்றிலிருந்து இதுவரை இவரும் எந்த வேலையும் வாங்கித்தரவில்லை. ஆகையால் எங்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் என்றோம் ஆனால் அவர் மீரா என்பவர் உங்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார் என்று சொல்கிறார் நானும் காவல்துறையில் புகார் செய்துள்ளேன் என்று கூறுகிறார்.ஆனால் இவர்கள் மூன்று பேரும் எங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்.

நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கியதால் இதுவரை மாதம் 50, 000.00 வட்டி செலுத்துகிறோம் எங்களிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று வட்டி கட்டி விட்டோம் இதற்கு எங்களிடம் விற்க ஒன்றும் இல்லை ஆகையால் நாங்கள் சாவதை தவிர வேறு வழி இல்லை

இதுவரை எங்களிடம் இருந்து போன பணம் மொத்தம் 20 லட்சம் ரூபாய்

ஆகாயல் தாங்கள் எங்களுடைய பணத்தை மீட்டு தருமாறும் எங்களுக்கு வேலை கிடைக்க செய்யுமாறும் மிக மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அய்யா.

இப்படிக்கு

பி ராஜகணேஷ்

பி நாகராஜன்

[protected]
Was this information helpful?
No (0)
Yes (2)
customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

Mr.Raja Ganesh / Mr.Nagarajan,

You are approached our consultancy for Singapore country job. As per the consultancy terms and conditions set forth herein, Candidate hereby engages the Consultant to perform, as based on Job opportunity at aboard. The Consultant trying to arrange a Job placement for the Candidate in the country of within a span of 6 months from the date of payment of the processing fee. The Consultant tried to arrange the job placement for Singapore but not available for Standard pass. So that Mr. Mohanraj tried another way to Mauritius country there is issue for the President arrested they have stopped the immigration process. We can’t continue the process and asked apologies to you and refunded your money also. How can you raised the complaint on Sai Education Job Consultancy. Mr.Raja Ganesh / Mr.Nagarajan once we refunded the money it’s not responsibility for Sai Education and Job consultancy. You have given the money to Mr.Mohanraj so all about your responsibility only. Mr.Mohanraj 2.5 core money misappropriation for our consultancy also we have complained to police station and arrested him (FIR No: 2019/649). We are informing to all candidates if you have lost your job and are finding it hard to secure fresh placement so actively participate in your current working company. Once Visa approved you and received the visa from current applied company after that you can go ahead resign your current job after having your own time for a three-month notice period will do the all process otherwise your wish. The process not only based on consultancy Mr. Raja Ganesh/Mr. Nagarajan it's based on candidate performance for the interview, Visa, Medical complications and aboard company terms & conditions. We are doing genuine service to our clients you have raised false complaint to our consultancy. We will take legal action against you based on the complaint.

Regards,
Manager

Sai Education and Job Consultancy.

Its true
திரு. ராஜகணேஷ், ,

சம்மந்தம் இல்லாமல் இங்கு எதற்காக எங்களை பற்றிய பொய் தகவலை பதிவு செய்து கொண்டு இருக்கிறிர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

ஏன் உண்மையை மறைத்து இப்படி பொய் சொல்கிறிர்கள். எங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்து பிறகு வேலை தாமதம் ஆனதால் எங்களிடம் செலுத்திய முழுப்பணத்தையும் திருப்பி பெற்றுக் கொண்டு பிறகும் திருப்த்தி அடையாமல் நாங்கள் மோகன் ராஜ் சரியானவர் இல்லை என்று சொல்லியும் கேட்காமல் மோகன் ராஜ் இடம் பணத்தை திரும்ப செலுத்தி அவர் ஏமாற்றியதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பு ஏற்க முடியும்?

நீங்கள் ஏமாந்த பின்பு நேர்மையாக நடந்து கொண்ட எங்கள் மீதும் சேர்த்து புகார் அளித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தீர்கள். இன்னும் இரண்டு ஒரு வாரத்தில் தீர்ப்பும் எங்களுக்கு தாகமாக வர போகிறது. அதை உங்களால் ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறோம்.

எதை கூறும் முன்பும் மன சாட்சியுடன் பேசுங்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். வாழ்க்கையில் முன்னேராமல் இருக்க அவர அவர்கள் எண்ணமே காரணம்.

உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நாங்கள் முழுமையாக ஒப்படைத்து விட்டோம். அதற்கான நகல் முன்பே இத்துடன் இணைத்து இருக்கிறோம். உங்களிடம் மோசடி செய்த மோகன் ராஜ் நாங்கள் நம்பியதற்கு எங்களையும் ஏமாற்றினார். அதை உங்களிடம் ஏற்கனவே தெரிவித்தோம். நீங்கள் கேட்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்.
திரு. ராஜகணேஷ், ,

சம்மந்தம் இல்லாமல் இங்கு எதற்காக எங்களை பற்றிய பொய் தகவலை பதிவு செய்து கொண்டு இருக்கிறிர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

ஏன் உண்மையை மறைத்து இப்படி பொய் சொல்கிறிர்கள். எங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்து பிறகு வேலை தாமதம் ஆனதால் எங்களிடம் செலுத்திய முழுப்பணத்தையும் திருப்பி பெற்றுக் கொண்டு பிறகும் திருப்த்தி அடையாமல் நாங்கள் மோகன் ராஜ் சரியானவர் இல்லை என்று சொல்லியும் கேட்காமல் மோகன் ராஜ் இடம் பணத்தை திரும்ப செலுத்தி அவர் ஏமாற்றியதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பு ஏற்க முடியும்?

நீங்கள் ஏமாந்த பின்பு நேர்மையாக நடந்து கொண்ட எங்கள் மீதும் சேர்த்து புகார் அளித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தீர்கள். இன்னும் இரண்டு ஒரு வாரத்தில் தீர்ப்பும் எங்களுக்கு தாகமாக வர போகிறது. அதை உங்களால் ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறோம்.

எதை கூறும் முன்பும் மன சாட்சியுடன் பேசுங்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். வாழ்க்கையில் முன்னேராமல் இருக்க அவர அவர்கள் எண்ணமே காரணம்.

உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நாங்கள் முழுமையாக ஒப்படைத்து விட்டோம். அதற்கான நகல் முன்பே இத்துடன் இணைத்து இருக்கிறோம். உங்களிடம் மோசடி செய்த மோகன் ராஜ் நாங்கள் நம்பியதற்கு எங்களையும் ஏமாற்றினார். அதை உங்களிடம் ஏற்கனவே தெரிவித்தோம். நீங்கள் கேட்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Place Me Abroad
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    0%
    Complaints
    1
    Pending
    0
    Resolved
    0
    Place Me Abroad Phone
    +91 78 7149 9000
    Place Me Abroad Address
    Sai Nagar, Thuraipakkam, Chennai, Tamil Nadu, India - 600096
    View all Place Me Abroad contact information