Tamil Nadu Electricity Board [TNEB] — Suffering from low voltage problem
R
Raaj7
from Mumbai, Maharashtra
Address:
Chennai, Tamil Nadu, 600056
Hello sir.
We are suffering from heavy low voltage at our residence. Reason behind this is the transformer. We requesting the eb board to install a new transformer near by our area from past 6 years but no action has been taken up furthur. We all members from our area have also submitted written letter though no resolution. Please help me out from this sir. Unable to sleep in night due to low voltage.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
1 Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
வணக்கம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள 1வது வார்டு இந்திரா காலணி பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புதிய காலணி பகுதிக்கு மின்சார வசதி (single phase line) தெரு விளக்கு மற்றும் வீட்டு இணைப்புக்கும் சேர்த்து ஒரே இணைப்பாக (single line) வழங்கப்பட்டது. அப்போது இந்த பகுதியில் 30 வீடுகள் மட்டுமே இருந்தது ஆனால் தற்போது இந்த பகுதியில் சுமார் 500 வீடுகளுக்கு மேல் வசிக்கிறார்கள்.
இப்பகுதியில் அரசின் 2 ஆழ்துளை கிணற்று மின் மோட்டார்கள் குடிநீர் வசதிக்காக நாள் முழுவதும் இயங்குகிறது. மேலும் சுமார் 30 தெரு விளக்கு மின் கம்பங்கள் உள்ளது. இந்த சூழலில் இப்பகுதியில் மின் இணைப்புள்ள வீடுகளில் சீரான மின்னழுத்தம் (230 volt)கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி வீடுகளிலுள்ள மின் விளக்குகளும் தெரு விளக்குகளை இயக்கும் முன்பும், குடிநீருக்கான அரசின் ஆழ்துளை மின் மோட்டார்களை இயக்கும் முன்பும் இயக்கினால் மட்டுமே இயங்ககிறது. வீட்டு மின் விசிறிகளும் முழு திறனுடன் இயங்குவதில்லை. மற்ற வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏ.சி, குடிநீருக்கான மின் மோட்டார் என எதையும் இயக்க முடிவதில்லை.
எனவே தற்போதைய சூழலில் குழந்தைகள், மாணவர்கள் வயதானோர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் அவதிப்படுகின்றனர்.
வீட்டு உபயோகத்திற்காக நுகர்வோர் கட்டணம் செலுத்தி பெறும் மின்சாரத்தை சரியான முறையில் சீரான மின்னழுத்தமாக (230 volt) வழங்குவதே சரியானது நியாயமானது.
இது சம்பந்தமாக எங்கள் ஊரின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தாங்கள் தயவுகூர்ந்து எங்கள் பகுதி மக்களின் வேண்டுகோளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான மின்னழுத்தம் வழங்க வேண்டமாய் தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..
நன்றி
எங்கள் இந்திரா காலணி பொது மக்களின் சார்பாக
சூ.பாலகிருஷ்ணன்
இந்திரா காலணி
கெங்கவல்லி
சேலம் மாவட்டம்
மின்னஞ்சல்: [protected]@gmail.com
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
வணக்கம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள 1வது வார்டு இந்திரா காலணி பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புதிய காலணி பகுதிக்கு மின்சார வசதி (single phase line) தெரு விளக்கு மற்றும் வீட்டு இணைப்புக்கும் சேர்த்து ஒரே இணைப்பாக (single line) வழங்கப்பட்டது. அப்போது இந்த பகுதியில் 30 வீடுகள் மட்டுமே இருந்தது ஆனால் தற்போது இந்த பகுதியில் சுமார் 500 வீடுகளுக்கு மேல் வசிக்கிறார்கள்.
இப்பகுதியில் அரசின் 2 ஆழ்துளை கிணற்று மின் மோட்டார்கள் குடிநீர் வசதிக்காக நாள் முழுவதும் இயங்குகிறது. மேலும் சுமார் 30 தெரு விளக்கு மின் கம்பங்கள் உள்ளது. இந்த சூழலில் இப்பகுதியில் மின் இணைப்புள்ள வீடுகளில் சீரான மின்னழுத்தம் (230 volt)கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி வீடுகளிலுள்ள மின் விளக்குகளும் தெரு விளக்குகளை இயக்கும் முன்பும், குடிநீருக்கான அரசின் ஆழ்துளை மின் மோட்டார்களை இயக்கும் முன்பும் இயக்கினால் மட்டுமே இயங்ககிறது. வீட்டு மின் விசிறிகளும் முழு திறனுடன் இயங்குவதில்லை. மற்ற வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏ.சி, குடிநீருக்கான மின் மோட்டார் என எதையும் இயக்க முடிவதில்லை.
எனவே தற்போதைய சூழலில் குழந்தைகள், மாணவர்கள் வயதானோர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் அவதிப்படுகின்றனர்.
வீட்டு உபயோகத்திற்காக நுகர்வோர் கட்டணம் செலுத்தி பெறும் மின்சாரத்தை சரியான முறையில் சீரான மின்னழுத்தமாக (230 volt) வழங்குவதே சரியானது நியாயமானது.
இது சம்பந்தமாக எங்கள் ஊரின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தாங்கள் தயவுகூர்ந்து எங்கள் பகுதி மக்களின் வேண்டுகோளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான மின்னழுத்தம் வழங்க வேண்டமாய் தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..
நன்றி
எங்கள் இந்திரா காலணி பொது மக்களின் சார்பாக
சூ.பாலகிருஷ்ணன்
இந்திரா காலணி
கெங்கவல்லி
சேலம் மாவட்டம்
மின்னஞ்சல்: [protected]@gmail.com