Complaint marked as Resolved அய்யா ! வணக்கம் ! மேற்க்கண்ட கிராமத்தை ஸேர்ந்த ரவிச்சந்திரன் த/பெ அரசன் என்பவர் காட்டுமன்னார்கோயில் மின்சார வாரியத்தில் கடந்த 8 வருடங்கலாக அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிரார். மேலும் இவர் மின்சார வாரியத்திலும் வேலை செய்கிரார். எங்கள் கிராமத்திலும் நூரு நாள் வேலையும் செய்தார் என்றூ கடந்த வருடம் அரசு ஆதாரத்துடன் புகார் செய்து இருந்தென். அதன் மீது உன்மையான விசாரனை செய்தார்களா? இல்லையா? என்றூ தெரியவில்லை. எனக்கும் எந்தவித பதிலும் வரவில்லை. மேலும் இந்த நபர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டு அராஜகத்தில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கிறார். இவர் மீது இது வரை பல வழக்குகள் காவல்நிலயத்திலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் ரவிந்தர்ராஜ் என்பவரை காட்டுமிராண்டி தனமாக அவரது அடியாட்கலுடன் தாக்கியதில் பலத்த காயங்களூடன் உயிர் தப்பி காட்டுமன்னார்கோயில் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுக்கப்பட்டு, கொலை முயற்ச்சி வழக்கில் முதல் தகவல் அறீக்கை பதிவு செய்யப்பட்டு ஜாமினில் வெளீயே வந்து உள்ளார். மேலும் பட்டுசாமி என்பவரின் விவசாய மோட்டார் பம்பை அருத்து திருட்டு வழக்கிலும், கொலை முயற்ச்சி வழக்கில் முதல் தகவல் அறீக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமினில் வந்து உள்ளார். மேலும் சாவிதிரி, சபாநாயகம் ஆகியோரை காட்டுமிராண்டி தனமாக தாக்கி பலத்த காயங்களூடன் உயிர் தப்பி காட்டுமன்னார்கோயில் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறீக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் வீரானந்தபுரத்தை ஸேர்ந்த அமராவதி - சம்மந்தம் இவரது வீட்டுக்கு மின் இனைப்பு வழங்க 6 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார். இன்னும் பல இடை ஊருகலை செய்த வண்ணம் உள்ள ஒரு குற்றவாளீயை மேற்க்கண்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரசு ஊழியராக பணீயில் தொடர அதிகாரம் உள்ளதா? இல்லை எனில் அவரது மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறூம், மின்சார வரியத்தின் ஒழுங்கு நிலைமையை காப்பாற்றூமாறூம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கோள்கிரேன்.
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Post your Comment