வணக்கம்,
நான் இரண்டுகால்களும் ஊனமுற்றவன் தொழில் செய்வதற்க்காக் I.O.B வங்கியில்1, 34, 000 ரூபாய் லோன் வாங்கி ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறேன்.மின்சார தட்டுப்பாட்டின் காரணமாக என்னால் சரிவர தவனைத்தொகையை கட்ட இயல வில்லை ஆகையால் 29/11/2014 அன்று(lLOK ADALAT)மூலம் 90, 000 ரூபாய் கட்டவேண்டும் எனவும் லோனில் 30, 000 ரூபாய் தள்ளுபடி எனவும் முடிவு செய்யப்பட்டது. அதற்க்கு 6 மாத கால அவகாசம் அத்துடன் அது வரை இந்த தொகைக்கு வட்டி கிடையாது எனவும் தீர்ப்பு வழங்கினார்கள். உடனே அங்கு 10, 000 ரூபாயும் மீதமுள்ள தொகையை 06/04/2015 அன்று 80, 000 ரூபாயும் கட்டிமுடித்து விட்டேன்.அதறக்கு பிறகு லோன் மானிய தொகையையும் தருமறு கேட்டேன் அந்த தொகையை லோனில் வரவு வைத்து தரமுடியாது எனவும் தள்ளுபடி தொகையையும் தள்ளுபடி செய்ய முடியாது சொல்லுகிறார்கள் அந்த தொகையை திருப்ப பெற்றுத்தருமறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். Was this information helpful? |
Post your Comment