திருவல்லிக்கேணி சத்யா ஷோரூமில் கடந்த[protected] அன்று வாஷிங் மெஷின் வாங்கினோம். அதை மறுநாள் டெலிவரி செய்வதாக கூறினார்கள் திரு பாபு என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் அவர் அதை எடுத்துக் கொண்டு வரும் பொழுது தனிநபராக வந்தார் நாங்கள் ஏன் உங்களுக்கு டெலிவரி பாய் இல்லையா என்று கேட்டோம் இல்லைங்க சார் நான் ஒரு ஆளு தான் சரி வாங்கன்னு சொல்லிட்டு இல்ல எங்களை கூப்பிடுங்க இல்ல நானே எடுத்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு அதை இடித்தும் நேசிக்கும் கொண்டு வந்து சேர்த்தார் அதில் அட்டையில் கிழிந்து விழுந்தன நாங்கள் கையெழுத்து இட மாட்டோம் எங்களுக்கு மாற்றி தரும்படி கூறினோம்
. நீங்க என்கிட்ட பேசாதீங்க சார் நீங்க ஷோரூம்ல பேசுங்க எனக்கு டெலிவரி செய்வதுதான் என் வேலை என்று கூறினார். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டோம் உடனே திருவல்லிக்கேணி சத்தியா ஷோரூம் மேனேஜர் திரு பிரகாஷ் என்பவருக்கு தெரிவித்தோம். அவர் அதற்கு சார் அது வந்து அவங்க ஆவடியில் இருந்து எடுத்துட்டு வராங்க அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல. ரிப்பேர் வந்தா சொல்லுங்க நான் மாத்தி தரேன் என்று அலட்சியமாக பதில் அளித்தார் இதனால் எங்களுக்கு மன உளைச்சல் தான் மிச்சம். பணமும் நேரமும் வேஸ்ட் இதை தங்கள் மேற்பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம் தயவு செய்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பதில் அளியுங்கள் வாடிக்கையாளரின் சேவை மிகவும் மோசமாக உள்ளது Was this information helpful? |
Post your Comment