Tamil Nadu State Transport Corporation Limited, Kumbakonam — Regarding unloading passengers on the way

Address:Vedaranyam

நான் 20/11/21 இரவு ஈரோடுலிருந்து 7:50 மணிக்கு திருச்சி வழித்தடத்தில் இயக்கிய சிறப்பு பேருந்தில் திருச்சி செல்வதற்க்காக பயணம் செய்தோம்.. 8பயணிகள்(இரண்டு மாற்று திறனாளிகள் உட்பட) ஈரோடு டூ திருச்சி செல்ல மற்ற பயணிகள் கரூர் மற்ற இடங்களுக்கு சென்றனர் இந்த நிலையில் கரூரில் மேலும் சிலர் திருச்சி மற்றும் இடைநிறுத்தங்களில் செல்ல ஆக 17 பயணிகள் பயணித்தோம் இந்த நிலையில் குளித்தலை அருகே சென்ற போது பேருந்தை நிறுத்தி 20 நிமிடங்கள் காத்திருந்து 11:30 ற்கு ( இரவு8:30 ஈரோட்டலிருந்து கிளம்பிய திருச்சி பேருந்தில்) மாற்று பேருந்தில் ஏற்றி விட்டனர் பேருந்து பழது இல்லாமல் இவ்வாறு செய்ததில் இரு பேருந்து நடத்துநர்களும் வாக்கு வாதம் செய்து கொண்டு பயணிகளை சரிவர ஏற்றாமல் பேருந்தை எடுத்து சென்றார்கள் என்னுடன் உடன் வந்தவர் வரவில்லை என்று கூறிய போதும் அவர் நடந்து வரட்டும் என பேருந்தை நிறுத்தாமல் வந்துவிட்டனர் என்னுடன் உடன் வந்தவர் பின்னர் வந்த தனியார் பேருந்தில் திருச்சி வந்தடைந்தார்.. அரசு பேருந்து 2 கிலோமீட்டர் தாண்டி வந்து டீ கடையில் நிறுத்தி 15 நிமிடம் டீ குடித்து விட்டு மீண்டும் பேருந்தை இயக்கி வந்தனர்.. பயணியை ஏற்ற ஓரிரு நிமிடம் நிற்காமல் டீ கடையில் நிறுத்த நேரம் இருக்கிறது...
இதனால் இரவு நேரத்தில் என்னுடன் சேர்த்து (மாற்று திறனாளிகள் 2 பேர்) உட்பட 17 பயணிகள் பாதிப்படைந்தோம்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Vedaranyam
    India
    File a Complaint