அய்யா,
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அன்புநகர் to சக்தி நகர் செல்லும் வழியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது அதன் காரணமாக கழிவு வூர்தி அவசர ஆம்புலன்ஸ் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் இருக்கின்றது இதனால் நோய் தொற்றும் அபாயமும் உள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகம் வசிக்கும் நகரம் இதை பற்றி முன்கூட்டி புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை கோவில் அமைத்திருக்கும் இடம் நகராட்சி அல்லது PWD அல்லது WRD சொந்தமானது தவிர தனிப்பட்ட நபருக்கு சொந்தம் அல்ல இருந்தும் அங்கு வசிக்கும் கோபி என்ற நபர் கோவில் உரிமையாளர் என்று கூறி மேலும் காம்பவுண்ட் சேவிர் கட்டுவதா கூறிஉள்ளார் எனவே பாதையில் அமைந்திருக்கும் கோவிலை அகற்றி வெரு இடத்திற்கு மாற்றி பொது பாதைக்கு வழி வகுத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பொது மக்கள்
அன்பு நகர். Was this information helpful? |
Post your Comment