Address: | Kanchipuram, Tamil Nadu |
அனைத்து டைம் கீப்பருக்கும் வேறு பணி கொடுக்கலாம் .
தனியார் பஸ்சிடம் இருந்து பணம் பெற்று 1 மணி நேரம் வரை அரசு பஸ் போகாமல் பார்த்து கொள்கின்றனர். தனியார் பஸ் இதற்காக தினமும் 300-500 ரூபா வரை லஞ்சம் கொடுக்கின்றனர் .
500 ரூபா லஞ்சம் கொடுக்கிறவன் 500 ரூபா திருடுவான்
ஆக 1000.00 ரூபா கொள்ளை .
பஸ் ஒனேர் 1000.00 ரூபா கொள்ளை
ஆக 2000.00 ரூபா ஒரு பஸ் க்கு கொள்ளை
தமிழ்நாட்டில் 5000 பஸ் கள் ஓடுவதாக கணக்கில் கொண்டால் 5000 பஸ் * 2000.00 ரூபா * 365 நாட்கள் =365, 00.00, 000.00
கோடி ரூபா கொள்ளை
வரி இல்லை, வருவாய் கணக்கு இல்லை .நஷ்டம் தன கணக்கு ??????????????
பொதுமக்கள் இந்த வெயிலில் காத்து கிடக்கின்றனர் . யார் இவர்களை திருத்துவது ? எவ்வளவு பணம் தான் லஞ்சம் வாங்குவார்கள் ?
ஏழை சொல் அம்பலம் ஏறுமா?
ரயில் இ - டிக்கெட் போல அரசு பஸ்களில் இ - டிக்கெட் ஆதர் எண்ணுடன் வருமா ?
வந்தவாசி டு செங்கல்பட்டு வழியா தாம்பரம் பஸ் 30 நிமிடங்க களுக்கு ஒரு பஸ் ஓடுமா ? APR BUS IRUMBEDU VIA WILL GO TO TAMBARAM. Was this information helpful? |
Post your Comment