Address: | Kanchipuram, Tamil Nadu |
ஐயா நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் வட்டத்தில் உள்ள களியாம்பூண்டி கிராமத்தில் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் நியாய விலை கடையில் டிசம்பர் மாதம்(2014) வழங்க வேண்ய அரிசி மற்றும் பருப்பு ஆகிய பொருட்கள் 30 பேருக்கு இதுவரை வழங்கபடவில்லை. நாங்கள் பலமுறை சென்று விசாரித்தோம் ஆனால் அவர் சரியான காரணத்தை கூறவில்லை.இன்று சென்று கேட்டோம் அதற்கு அவர் உங்களுக்கு இந்த மாதம் அரிசி வரவில்லை என்று பொறுப்பற்ற முறையில் கூறினறார். அதை அடுத்து அருகில் இருப்பவர்களிடம் அவரை பற்றி விசாரித்தோம் அவர் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு அரிசி விற்ப்பதாக கூறினர். பாதிக்கப்பட்ட 30பேரும் வறுமையில் கஷ்டப்படுகின்ற குடும்பங்கள்.அவருடைய கணவர் திமுக கட்சியின் பிரமுகர் என்பதால் அனைவரும் பயபடுகின்றன்றனர்.விரைவில் எங்கள் குறைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுகொள்கிறோம்.
ரேஷன் கடை விவரம்:
தொழிலாளி பெயர் :கவிதா
களியம்பூண்டி Was this information helpful? |
Post your Comment