நான் திருநெல்வேலியில் உள்ள சேரன்மகாதேவி என்னும் ஊருக்கு முதல் முறையாக பயணம் செய்தேன் அப்போது திரும்பி வரும்போது ஒரு அரசுப்பேருந்தில் பயணம் செய்தேன் அப்போது என்னிடம் 500ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த பேருந்தில் வந்த நடத்துனர் சில்லறையை கையில் வைத்துக் கொண்டே என்னை பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறினார்.நடு வழியில் வெறும் காடாக மட்டுமே இருந்தது. இதற்கு தங்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நடத்துனரின் பெயர் தெரியவில்லை.
அந்த பேருந்தின் எண்:TN72N1540
அந்த பேருந்து டவுன் பொருட்காட்சி திடல் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்த நேரம் : 3:15
நன்றி!
Was this information helpful? |
Post your Comment