Address: | 5 kalidasar street east tambaram chennai |
உயர்திரு நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு வணக்கம்
கிழக்கு தாம்பரம் பகுதி காளிதாசர் தெரு, சீதாதேவி கரோடியா பள்ளி அருகில் கடந்த ஒரு வாரமாக தூய்மைபணி நடக்க வில்லை அங்கு சாலையோரம் கொட்டியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தூய்மை பணியாளர்கள் அவ்வழியாகத்தான் செல்கின்றனர் மேலும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் இவ்வழியாகத்தான் செல்கின்றனர். இருந்தும் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் செல்கின்றனர். அய்யா அவர்கள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful? |
Post your Comment