Ganesan — Pipes unloaded in front of house (elevated for walking

Address:AVADI corporation office

நான் அம்பத்தூர் ஓரகடம் சீனிவாசா நகர் பகுதியில் வசிக்கிறேன். திருமுல்லைவாயில் அம்மன் அவின்யூ சாக்கடை கலந்த கழிவு நீர் தேங்கியுள்ளது. முறையான வடிகால் இன்றி அமைத்தது தவறு. இப்போது அந்த துர்நாற்றம் வீசும் நீரை பைப்கள் மூலம் அம்பத்தூர் ஓரகடம் பகுதீயில் உள்ள காலி மனைகளுக்கு விட முயற்சி நடக்கிறது. மனைகளில் புழல் நீர் நிற்கிறது. அந்த நீரோடு சாக்கடை கலந்த நீர் கலக்கக்கூடாது. ஆவடி AE ஒருவர் (மொபைல்[protected] .நாங்கள் கழிவு நீர் காலில் படாமல் செல்வதற்கு ரப்பீஸ் கொட்டி வீட்டு வாசலில் உயரப்படுத்தீயிருந்தோம். அதன் பகுதியில் பைப்களை கொண்டு இறக்கி வைத்துள்ளது ஆவடி நிர்வாகம். புழல் நீரோடு சாக்கடை நீர் கலக்கக்கூடாதென ஆவடி மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முதல்வர் குறைகள் பதிலளித்துள்ளார்கள். இந்த பைப்களையும் உடனே ஆவடி நிர்வாகம் அகற்றிட வேண்டும். ஆவடி AE JCBவைத்து நோண்டியதால் புழல் நீரும் சாக்கடை நீரும் கலந்து அம்பத்தூர் ஓரகடம் சாலையில் பொதுமக்கள் நடக்க முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த நீரையும் ஆவடி நிர்வாகம் அகற்றிட வேண்டும்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    AVADI corporation office
    India
    File a Complaint