பெருமதிப்பிற்குரியீர், வணக்கம். கீழ்கட்டளை, ஈஸ்வரன் நகர், முதல் தெரு, வீட்டு எண்: 23 -க்கு எதிரில் உள்ள பாதாளச்சாக்கடை மூடியிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் பாதாளச்சாக்கடை நீர் வெளியேறி வருகிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில மாதங்கள் இப்பிரச்சினை இத்தெருவில் இருந்து வருகிறது. அருகில் வசிக்கும் எங்களுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே இதனை விரைந்து சரி செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment