Comments
மிக மிக சரி... இந்தப் பள்ளியின் முதல்வர் இப்படியென்றால், இந்தப் பள்ளியில் சி.எஸ்.ஓ. என்று அழைக்கப்படும் நபர் தன்னை ஓர் ரவுடி என்பதையே பெருமையாக சொல்லிக் கொள்பவர்.. இவர்கள் தலைமை வகிக்கும் பள்ளியில் தான் நாம் குழந்தைகளை அனுப்பி படிக்க வைக்கிறோம். சாய்ராம் பள்ளியைப் பொறுத்தளவில் படிப்பை விட பணமே பிரதானம்... விழித்துக்கொள்ள வேண்டியது பள்ளில் அல்ல. ரவுடிகளால் இயக்கப்படும் இந்தப் பள்ளியை நம்பி ஒப்படைத்திருக்கிறோமே நம் குழந்தைகளின் வாழ்க்கையை... பெற்றோராகிய நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.
Reply