Address: | 5,Pillayarkoil Street, Melakulavanikapuram, | Website: | consumercomplaints.in |
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுலவணிகர்புரம், பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறேன் எங்கள் தெருவில் சுமார் 10 நாய்கள் தினமும் பகலிலும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்பவர் களையும் விற்பனையாளர் களையும் டெலிவரி மேன்களையும் பைக்கில் செல்பவர்களை மிகவும் தொந்தரவு செய்கின்றது கடிக்க வருகிறது. நாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து உள்ளது இரவில் 9 மணிக்கு மேல் தனியாக செல்ல முடியவில்லை தொந்தரவாக உள்ளது சிறு குழந்தைகள் மிகவும் பயப்படுகிறார்கள் டியூஷன் செல்லவும் பயப்படுகிறார்கள் தயவுசெய்து அனைத்து நாய்களையும் பிடித்து செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் Was this information helpful? |
Post your Comment