மதிப்பிற்குரிய அம்மா / ஐயா
நான் ஊரப்பாக்கம் ரேவதிபுரத்தில் வசிக்கிறேன், எங்கள் ஏரியாவில் சாலைகள் அதிக பள்ளங்களாக இருக்கின்றன ஆகையால் அதிகமான நீர் தேங்கி உள்ளது, சிலரது வீட்டில் உள்ள கழிவுநீர் அமைப்பில் உள்ள நீரும் அதில் கலந்து நோய் தோற்றும் அபாயம் உள்ளது தயவு செய்து இதற்கு நிரந்தர தீர்வு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
Was this information helpful? |
Post your Comment