வணக்கம், எனது மகள் B. நித்யஶ்ரீ கடந்த ஆண்டு போரூர் மதனந்தபுரம் நாராயணா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். அந்த பள்ளியில் ஆசிரியர்கள் சரியான முறையில் பெற்றோர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை எதை கேட்டாலும் பிடிக்கவில்லை என்றால் TC வாங்கி கொள்ளுங்கள் என்று மிரட்டும் தொனியில் சொன்னார்கள். கழிப்பறைகள் சுத்தம் இல்லை. இந்த ஆண்டு வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன் . நான் அரசு அறிவித்தபடி 75% Fees செலுதியுள்ளேன்.
போன ஆண்டிற்கான மொத்த Fees Rs.51000 அதை மொத்தம் நான் கட்டிவிட்டேன். இன்று பள்ளிக்கு சென்று TC கேட்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜெயப்ரவீன் அவர்கள் நீங்கள் இந்த fees தொகையை Financepeer மூலமாக பணம் கட்டியதால் Rs 8900/- பிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 19000 கட்டினால் தான் TC தருவோம் என்று மிரட்டுகிறார்கள். ஆகஸ்ட் 2021இல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அரசாணை வெளியிட்டது . அதில் பெற்றோர்கள் TC கேட்டால் உடனே தர வேண்டும் இல்லையென்றால் புகார் அளிக்க வேண்டும்.மேற்கண்ட பள்ளியன் மேல் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/07/madras-hc-directs...⇄
https://timesofindia.indiatimes.com/city/chennai/mention-of-fee-arrears-in-tc-vi...⇄
இவன்
T. பாலாஜி
[protected] Was this information helpful? |
Post your Comment