ஐயா வணக்கம்
நான் பல வருடங்களாக தின தந்தி பத்திரிக்கை வாங்கிக்கொண்டிருக்கிறேன்,
கடந்த 06.10.2017. சென்னை இல் நடந்த தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்று மாநாடு மிக சிறப்பாக நடந்தது, மறுநாள் தங்கள் பத்திரிக்கையில் வரும் என்று பார்த்தேன் வரவில்லை, சின்ன சின்ன தகவல்களை போடும் தங்கள் பத்திரிக்கை ஏன் இந்த மாநாட்டு தகவலை போடவில்லை, நீங்கள் ஒரு நடுநிலை பத்திரிக்கை நிறுவனம், ஏன் போடவில்லை என்று தெரியவில்லை. ஏதேனும் காரணம் இருந்தால் பதில் அனுப்புங்கள். தெரிந்துகொள்கிறேன்.
நன்றி.
ரகு. தெரிந்துகொள்ள Was this information helpful? |
Post your Comment