5 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர்கள் ஆன்லைன் வேலை என்ற பெயரில் கால்சென்டர் நட்டத்தி கொண்டு இருக்கும் இவர்கள் நமக்கு மாத சம்பளமாக ரூ[protected]+14250) எப்படி தரமுடியும்.
இவர்கள் கொடுத்துள்ள முகவரி தவறானவை.
இவர்கள் பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவது இல்லை.
நம்மை போன்றோர்களை ஏமாற்றி இவர்கள் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது.
நம்மிடம் ID proof கேட்பார்கள் நாமும் இந்த நிறுவனத்தின் மேலாளர் M.பிரேம்குமார் அவர்களின் I'D proof யும் நம்மிடம் பேசும் நபரின் ID proof யும் தவறாமல் கேளுங்கள்.
சுருக்கமாக சொன்னால்
"ஆன்லைனில் பிச்சை எடுப்பார்கள்". Was this information helpful? |
Post your Comment