ஸ்ரீராம் சிட் பண்ட் இல் வேலை செய்யும் அனைவரும் பொய் பித்தலாட்டம், நாணயம் இல்லாதவர்கள். தங்களுடைய டார்கெட் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி chit fund போடவைத்து பாவங்களை சம்பாதிக்கின்றனர். சீட்டு தொகையை எடுக்க வேண்டும் என்றால் இன்சுரன்ஸ் போட வேண்டும் என்று கொடுமை செய்கின்றனர் அப்படியே இன்சூரன்ஸ் எடுத்தாலும் 3 சூருட்டி கையெழுத்துக்கள் கேட்டு வெறுப்பு ஏற்றுகிறார்கள். எல்லாம் தயார் செய்து கொடுத்த பின்னரும் சிட் தொகை வருவதற்கு 100 நாட்கள் மேல் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் அதற்கு ஜிஎஸ்டி வேறுபடுகிறார்கள் அதைப் பற்றி முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல். ஸ்ரீராம் சிட்ஸ் கம்பெனி முழுமையாக பிராடு கம்பெனியாக மாறிவிட்டது Was this information helpful? |
Post your Comment