ஐயா இனிய இரவு வணக்கம்,
நான் கொடைக்கானல் வட்டம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கூறுகின்றேன்.எனது கிராமம் ரேஷன் கடை திரு ஆர்.எஸ்.பாரதியார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகின்றது அவரின் கட்டுப்பாட்டில். பண்ணைக்காடு, ஊத்து, மங்கலம்கொன்பு, தாண்டிக்குடி, கும்பறை இன்னும் சில ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது.ஆனால் அவர் செய்யும் தவறுகள் உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.இருந்தாலும் கூறுகின்றேன் இவர் தனது குடும்ப உறுப்பினர்க்கலை வைத்து ரேஷன் கடைகளை நிர்வகித்து வருகின்றார் இதை பல முறை கூறிவிட்டேன் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மங்கலம்கொம்பு வில் பாரதியார் இன் மகள் கோகிலா மற்றும் மருமகன் பரணிகுமார் பணிபுரிந்து வருகின்றனர் மற்றும் பண்ணைக்காடு ரேஷன் கடையில் அவர் அண்ணன் குடும்பத்தினர் பணி புரிந்து வருகின்றனர் எல்லா ரேஷன் கடாயிகளில் இருந்தும் மதம் 5000 ரூபாய் பாரதியார் கு கொடுக்க வேண்டும் ரேஷன் கடைகளில் அவசியமற்ற பொருள்கள் விற்கப்படுகிறது.பூலத்தூர் கிராமத்தில் மற்றும் சில இடங்களில் குடும்பத்திற்கு 10000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது இது போன்று குடும்ப நிர்வாகம் செய்ய ஏன் ஐயா இப்படி இலவச பொது விநியோகம் என்று பெயர் வைக்க வேண்டும் நமது நாட்டில் உள்ள பஞ்சத்தில் இது போன்று நிர்வாகம் இருந்தால் எங்களை போன்ற பொது மக்களின் வாழ்கை வீணாக போய்விடும் உங்களை போன்ற உயர் பதவி காரர்கள் குடும்பம் மட்டும் வாழ முடியும்.ஆனால் உண்மை ஒரு நாள் வெல்லும்.
Was this information helpful? |
Post your Comment