ஐயா,
நான் கடந்த 10.9.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அனுமந்தண்டலம் என்ற ஊரில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்க சென்றபோது ஒரு பாட்டிலின் மீது 10 ரூபாய் அதிகப்படியான தொகை கேட்கின்றனர் எதற்காக அதிகப்படியான தொகை கேட்கிறீர்கள் என கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக் கடைகளிலும் இதேபோன்று அதிகப்படியான தொகைதான் வசூலிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் மேலும் சட்டப்பகர்ப்பு( பில்) கேட்டபொழுது இதுவரையிலும் யாருக்கும் கொடுத்ததில்லை என கூறுகின்றன இதுபோன்று அதிகப்படியான தொகை வசூலிப்பது தொடர்கதையாகி விட்டது இது தொடர்பாக துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் அதற்கு சாட்சியாக அவர்கள் பேசிய ஒளி தோற்றம்( வீடியோ) இதனுடன் இணைத்துள்ளேன்.
நன்றி வணக்கம் Was this information helpful? |
Post your Comment