திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நாகலாபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் ஷாப்பில் கடை எண் 9001 கடையில் 25/10/2020 அன்று 1848குவாட்டர் 180ml 4கேட்டு 1000rs கொடுத்தேன் அதற்கு அவர்கள் சில்லறையாக மீதம் rs 120கொடுத்தார்கள் நான் அதற்க்கு 4குவாட்டர் 840rs தான் ஆகிறது ஏன் நீங்கள் 880rs எடுத்துகிட்டீங்க என்று கேட்டேன் அதற்கு அவர்கள் இந்த கடையில் குவாட்டருக்கு rs10அதிகம்தான் எடுப்போம் ரெய்டு வரும் அதிகாரிகளுக்கு நீங்களா கொடுப்பிங்க என்றும் இந்த கடையில் அப்படித்தான் குவாட்டருக்கு 10அதிகமா எடுப்போம் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்றும் என்னை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். அவர்கள் பணியின் போது டாஸ்மாக் நிர்வாகம் வழங்கிய ID cord இல்லாமல் பணியில் இருந்தனர் அவர்கள் திருத்தணி அருகில் உள்ள டாஸ்மாக் ஊழிழர்கள் என்று நினைக்கிறேன் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாடிக்கையாளர்களை மிரட்டுவது மிகவும் வருந்தத்தக்க செயல் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமாய் டாஸ்மாக் நிர்வாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தாய்மையுடன் கேட்டு கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment