வணக்கம் எனது பெயர் நான் சொல்லும் தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் நான் வசிக்கும் வீதியில் கடந்த இரண்டு மூன்று வாரமாக தண்ணீர் அதாவது குடி நீர் வருவதில்லை இதற்கு காரணம் தார் சாலையை போடும் இக்காலத்தில் தான் நீர் வருவதில்லை இதைதொடர்ந்து மதிய வேளையில் அனைவரும் வேலைக்கு செல்லும் அந்த வேளையில் தண்ணீரை ஒரு நீர் தொட்டியில் நிரப்பி விடுகிறார்கள் இது எப்படி சாத்தியமாகும் நான் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் தயவுசெய்து இதை சரி செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி Was this information helpful? |
Post your Comment