[Resolved] iiphs — iiphs froud | |||
Hai Friends Dont join iiphs fire & safety. They make every thing is [censored] they cheatted person so dont join there they ask this good course and they giveing employement and etc.. it all lai so dont belive them. because am old student of them still iam not placed. they getting 1,20,000 for course fees that course is not worthable for this amount as a brother i told u dont join there dont belive them. Dont waste ur money Regards Gafoor Was this information helpful? | |||
Aug 13, 2020 Complaint marked as Resolved | |||
5 Comments | |||
Comments
hai, myself dinesh from kanyakumari, i studied in IIPHS last month, now i selected in an interview for dubai oil plant as safety engineer, i dont believe this till now, because i am an B.E(EEE) candidate passed out in 2008, till before when i joined iiphs i was hopeless, but now i was surprised and my friends and relations ask me about iiphs to join. so friends dont waste your time in job searching, go to iiphs and get good job like me.
Reply
No you are wrong. Myself Ramkumar. I studied in IIPHS 2 months before. I did OSHAS course inIIPHS I had a very good training there. And now I placed in a leading construction company in chennai (VGN constructions) and now I'm getting 22000 Rs/Month. Actually the comments like above has been sent by some of the competitors of IIPHS and they were jealous minded. Many of my friends are also working in abroad . If you have any doubts please feel free to contact the following students of IIPHS.
Benny - [protected]
Badhusha[protected]
Ramkumar - [protected]
Benny - [protected]
Badhusha[protected]
Ramkumar - [protected]
Hai friends, don't belive the rumours about IIPHS, those who are lazy and and don't even try to attend an interview only said wrong about IIPHS. They give good training in theroys, practicals, demos and also in spoken english and hindi. they also give interview training, it's very useful when i attend the interview, my qualification is only hsc, with this i can't get any good job and salary, but when i joined IIPHS i thank god to give me this oppurtunity, IIPHS gives life not only for me but also to too many students.all latest PPE's are placed in IIPHS so they give quality trainig in safety, we can get these type of training only in IIPHS . so, friends to change your life and career join in IIPHS and come out with good job.
வணக்கம் நண்பர்களே
இங்கு Gafoor சொல்லும் அனைத்தும் உண்மை. இங்கு இவர்களை புகழ்ந்து தள்ளியிருக்கும் Rajapandian யாரு தெரியுமா ? அவர் வேறு யாரும் அல்ல, முருகான்ந்தத்தின் மனைவியின் அக்கா மகன். அதாவது முருகான்ந்தத்தின் சகலையின் மகன். அவனுக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதக்கூடத்தெரியாது. அவன் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு உதவக்கரை. இவரது தந்தை தி.மு.கவின் பிரபலம் என்று சொல்லிக்கொள்வார்கள். இவரது தந்தை தான் முருகான்ந்தம் நடத்தும் இந்த கல்லுரியின் chairman ( இவரை பற்றி சில வார்த்தைகள்) இவர் ஒரு குடிகாரர்.இவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது. இவர் தான் இந்த இந்த கல்லுரியின் chairman. இவர் இந்த பதவியை எதன் அடிப்படையில் இந்த பதவியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கல்வி அறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் தான் இந்த Rajapandian. இந்த Rajapandian யை இப்பொழுது விட்டுவிட்டு இவர்களது வரலாற்றை பார்ப்போம்.
முருகான்ந்தம் சிறியதாக spoken English class நடத்தி வந்தவர், தன்னை முன்னாள் இராணுவ அதிகாரி என்றும் அவ்வப்பொழுது சொல்லிக்கொள்வார்.பின்னர் அங்கு SISI catering College நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காசு கண்ட முருகான்ந்தம் பின்னர் SISI catering கல்லுரியை மூடிவிட்டு RJD என்று சொல்வார்கள் ( அதாவது ஒரு வருட பட்டய படிப்பு ) இதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . இது மணவர்களுக்கு பின்னர் தெரிந்து அனைத்து மாண்வர்களும் அதனை விட்டு வெளியேரினார்கள். இதற்கு இவர்களுக்கு அப்பொழுது துனை நின்றவர் திலக் என்பவர்.அந்த கல்லுரியின் பெயர் C.R.M catering college அதாவது (create right man ) என்பதின் சுருக்கமே C.R.M என்று சொல்லிக்கொள்வார். பின்னர் மதுரையில் ஒரு கலயாண மண்டபத்தை பிடித்து அங்கும் அதே பெயரில் கல்லுரி நடத்தினர் . இங்கும் ஒரு வருட பட்டய படிப்பிற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . மதுரையில் இவர்களுக்கு துனை நின்றவர் John David மற்றும் Raja Durai. பின்னர் இங்கும் முடப்பட்டது. அதன் பின்னர் தான் அங்கு, அதாவது தற்பொழுது இயங்கி வரும் கல்லுரி. ஒரு சில நாட்களில் என்னிடம் தான் விஜயகாந்த் அவர்களின் படத்தில் நடிப்பதாக கூறுவார். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அவ்வப்பொழுது கைப்பேசியில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புக்கள் வருவது போல் காட்டிக்கொள்வார். இவரும், இவரது மனைவியும் சரி பேரிடர் மேலாண்மை படம் ( M.B.A) பாடம் நடத்துவதற்கு தகுதில்லாதவர்கள் என்பதே உண்மை. ஏனென்றால் இவர்கள் இருவரும் அஞ்ச்ல் வழியாக பயின்றவர்கள். இவர்களுக்கு வேலை பார்த்த அனுபவமும் கிடையாது . தற்பொழுது நமக்கு தெரிய வேண்டியது எவ்வாறு அழகப்பா பல்கலைக்கழகம் இவர்களுக்கு அங்கிகாரம் அளித்தது என்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.
இங்கு Gafoor சொல்லும் அனைத்தும் உண்மை. இங்கு இவர்களை புகழ்ந்து தள்ளியிருக்கும் Rajapandian யாரு தெரியுமா ? அவர் வேறு யாரும் அல்ல, முருகான்ந்தத்தின் மனைவியின் அக்கா மகன். அதாவது முருகான்ந்தத்தின் சகலையின் மகன். அவனுக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதக்கூடத்தெரியாது. அவன் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு உதவக்கரை. இவரது தந்தை தி.மு.கவின் பிரபலம் என்று சொல்லிக்கொள்வார்கள். இவரது தந்தை தான் முருகான்ந்தம் நடத்தும் இந்த கல்லுரியின் chairman ( இவரை பற்றி சில வார்த்தைகள்) இவர் ஒரு குடிகாரர்.இவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது. இவர் தான் இந்த இந்த கல்லுரியின் chairman. இவர் இந்த பதவியை எதன் அடிப்படையில் இந்த பதவியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கல்வி அறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் தான் இந்த Rajapandian. இந்த Rajapandian யை இப்பொழுது விட்டுவிட்டு இவர்களது வரலாற்றை பார்ப்போம்.
முருகான்ந்தம் சிறியதாக spoken English class நடத்தி வந்தவர், தன்னை முன்னாள் இராணுவ அதிகாரி என்றும் அவ்வப்பொழுது சொல்லிக்கொள்வார்.பின்னர் அங்கு SISI catering College நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காசு கண்ட முருகான்ந்தம் பின்னர் SISI catering கல்லுரியை மூடிவிட்டு RJD என்று சொல்வார்கள் ( அதாவது ஒரு வருட பட்டய படிப்பு ) இதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . இது மணவர்களுக்கு பின்னர் தெரிந்து அனைத்து மாண்வர்களும் அதனை விட்டு வெளியேரினார்கள். இதற்கு இவர்களுக்கு அப்பொழுது துனை நின்றவர் திலக் என்பவர்.அந்த கல்லுரியின் பெயர் C.R.M catering college அதாவது (create right man ) என்பதின் சுருக்கமே C.R.M என்று சொல்லிக்கொள்வார். பின்னர் மதுரையில் ஒரு கலயாண மண்டபத்தை பிடித்து அங்கும் அதே பெயரில் கல்லுரி நடத்தினர் . இங்கும் ஒரு வருட பட்டய படிப்பிற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . மதுரையில் இவர்களுக்கு துனை நின்றவர் John David மற்றும் Raja Durai. பின்னர் இங்கும் முடப்பட்டது. அதன் பின்னர் தான் அங்கு, அதாவது தற்பொழுது இயங்கி வரும் கல்லுரி. ஒரு சில நாட்களில் என்னிடம் தான் விஜயகாந்த் அவர்களின் படத்தில் நடிப்பதாக கூறுவார். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அவ்வப்பொழுது கைப்பேசியில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புக்கள் வருவது போல் காட்டிக்கொள்வார். இவரும், இவரது மனைவியும் சரி பேரிடர் மேலாண்மை படம் ( M.B.A) பாடம் நடத்துவதற்கு தகுதில்லாதவர்கள் என்பதே உண்மை. ஏனென்றால் இவர்கள் இருவரும் அஞ்ச்ல் வழியாக பயின்றவர்கள். இவர்களுக்கு வேலை பார்த்த அனுபவமும் கிடையாது . தற்பொழுது நமக்கு தெரிய வேண்டியது எவ்வாறு அழகப்பா பல்கலைக்கழகம் இவர்களுக்கு அங்கிகாரம் அளித்தது என்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.