நன்கடந்த 26.9.2021 அன்று சங்கரன்கோவில் st கொரியரில் 10 சட்டைகள் அடங்கிய 5000 மதிப்புள்ள பொருள்கள் அனுப்பினேன், அது நான் அனுப்பியவருக்கு சேரவில்லை அதற்கு நான் காரணம் கேட்டால் அது தொலைந்து விட்டது என பதில் சொல்கின்றனர், இதை குறித்து மதுரை st கொரியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தேன், அதற்கும் எந்த பதிலும் இல்லை, இன்றுவரை மதுரை அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை, இதனால் மிகுந்த மனஉழைச்சலில் உள்ளேன் Was this information helpful? |
Post your Comment