Address: | Cuddalore, Tamil Nadu, 607002 |
தேதி: 30.04.2018
அனுப்புநர்
கலா,
க/பெ குப்பன்,
73, நேத்தாஜி நகர்,
மணவெளி ரோடு,
அரியாங்குப்பம்,
பாண்டிச்சேரி.
பெறுநர்
Vigilance Officer, Trichy
Tamilnadu Generation and
Distribution Corporation,
Manar puram, Trichy
ஐயா,
பொருள்: லஞ்சம் பெற்றுக்கொண்டு எங்கள் இடத்தில் மின் இணைப்பு வழங்கியதை துண்டிக்குமாறு கோருதல்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆடூர் அகரம் கிராம சர்வே எண். 126/2-ல் 16 சென்ட் மனை எனது தாய் திருலோச்சனி அவர்கள் பெயரில் 24.07.2008-ல் கிரையம் பெற்றதாகும். எங்கள் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டிற்கு வீட்டின் உரிமையாளரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்கி உள்ளனர். எனவே முறைகேடாக வழங்கிய மின் இணைப்பை துண்டிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மின் இணைப்பு பெற்றவரின் விபரம்:
துளசிராஜன்,
த/பெ செஞ்சிவேல்,
குயவர் தெரு,
சிதம்பரம் ரோடு, குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம்
இப்படிக்கு,
K. கலா, Was this information helpful? |
Post your Comment