கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மண்டலம் குழித்துறை கிளை I மேலாளர்
Siva Sakthi Ayyappan அராஜகம்.களியக்காவிளை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு BM குடுக்கும் தொல்லை . "உனக்கு எங்க போனும் எப்பவும் இந்த time ah வருவ வீடு எங்க " என்று பெண்களின் விவரங்களை கேட்பது மட்டும் இல்லாமல் அருகில் வந்து பேசுவதும் . பெண்களை நோட்டம் இடுவதும் பெண்களிடம் தவறான முறையில் முக பாவனை காட்டுவதும், தவறான நோக்கத்துடன் சிறுமிகள் முதல் பெரியோர் வரை பார்ப்பதும் இவரது நோக்கமாக இருக்கிறது .
இதற்கு துணையாக சங்க உறுப்பினர்களும் உள்ளனர் .
இதனை நான் தினமும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கவனித்து வருகிறேன் .
எனவே இது போன்ற தவறான கிளை மேலாளரின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Was this information helpful? |
Post your Comment