Address: | NEAR STC COLLEGE, PERUMALPURAM, palayamkottai, Tirunelveli |
வணக்கம் ஐயா, 9/12/2021, நேற்று மாலை 4.30 மணிக்கு நானும் என் தோழியும் சாராள் தக்கர் கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இராஜகோபாலபரம் த. நா 74, நா. 0871 இலவச பேருந்தில் பாளை பேருந்து நிலையம் செல்வதற்காக ஏறிணோம். அதில் நடத்துனர் எங்களிடம் காசு வசூலித்தார். இது இலவச பேருந்து இல்லையா ஏன் காசு என்று நான் பொருமையாக கேட்டதற்கு, அது என் இஷ்டம், என்று கூறி மிகவும் கடினமான வார்த்தைகள் கூறி எங்களை திட்டினார். ஐயா எனக்கு இலவச டிக்கெட் தர வேண்டியது தானே என்று கேட்டதற்கு, அது என் இஷ்டம் நீ எங்க வேண்டுமானாலும் போய் சொல்லு என்று மிகவும் அலட்சியமாக பதில் கூறினார். நாங்கள் பாளை பேருந்து நிலையத்தில் இறங்கினோம். இறுதி வரை நடத்துனர் எங்களை கடினமான வார்த்தைகளை கூறி தீட்டினார். இலவச டிக்கெட் தராமல் பணமும் வசூலித்தார். தயவு செய்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
Was this information helpful? |
Post your Comment