Good evening sir
This is siddhu_arun from Namakkal.
நான் இன்று (20/04/21) சேத்பட்டில் இருந்து திருவண்ணாமலைச் செல்லும் அரசு பேருந்து வண்டி எண் TN 23 N 0684 இல் பயணம் செய்த போது டிக்கெட் ரூ 30 மற்றும் சுமைக்கு ரூ 20 என டிக்கெட் கொடுத்து விட்டு பதிலுக்கு ரூ 70 நடத்துனர் பெற்றுக் கொண்டார்.
ஏன் என்று கேட்டால் நான் இப்படி தான் டிக்கெட் கொடுப்பேன் தவிர நீ ஏறும் போதே டிக்கெட் எவ்வளவு என்று கேட்டு தான் ஏற வேண்டும்.
நீ பாத்துக்கு வந்து ஏறித்து இப்ப மீதி 15 தான் என் கேட்டால் நான் எங்கே போவது என் கேட்குறார்.
இது வரை இப்படி அனைத்து பேருந்துகளிலும் டிக்கெட் வாங்கவில்லை என கூறினால் என்னை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டார்.
தயவு செய்து அவரின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Was this information helpful? |
அவரின் பெயர் தெரியவில்லை
ஆனால் 6.00Pm க்கு சேத்துபட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக இருந்தார்.