இன்று காலை (25.06.2018) சென்னை செல்ல 12.30 சோழன் எக்ஸ்பிரஷ்க்கு டிக்கட் எடுக்க சீர்காழி ரயில்வே ஸ்டேசனிலிருந்து நீண்ட கியூ, ஆனால் பிரிண்டர் ரிப்பேர் என்று டிக்கட் கொடுக்கவில்லை. மணி 12.30 ஆகிவிட்டது, பிரிண்டர் ரிப்பேர் பரவாயில்லை ஆனால் டிக்கட் இயந்திரம் எனன்வாயிற்று என்றால் இயக்குபவர் அங்கில்லை. அவருக்கு போன் செய்தும் வண்டி கிளம்பும் வரை அவர் வரவில்லை. எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். நான் உடனே அங்கிருந்த போர்டை பார்த்து[protected] என்ற நம்பருக்கு கால் செய்தேன். போன் எடுக்கவில்லை.பிறகு 77002 என்ற நம்பருக்கு போன் செய்தேன் அதுவும் எடுக்கவில்லை. அப்போது அங்கிருந்தவர் என்னை பார்த்து நீங்கள் பீ.ஜே.பியில் இருக்கிறீர்கள். எப்போதும் 270131, 22107, 242411, 222131 சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனுக்கு போன் செய்தால் போன் ரிங்ஆகும் ஆனால் யாரும் எடுப்பதில்லை என்று கூறினார். மற்றவர்கள் மோடி ஆட்சியை பற்றி தவறாக பேசினர். எனக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. யாரே ஒருசிலர் தவறுக்கு பாரதபிரதமர் என்ன செய்வார். ஆனாலும் நான் அங்கிருந்த வரை எந்தபிரட்சனையும் வராதவாறு, உடனே சீட்டில் கையால் எழுதி சீல் வைத்து டிக்கட் கொடுக்க சொன்னேன். ரயில் 30 நிமிடம் தாமதம் என்பதால் நிலைமையை சமாளித்தேன்.ஆனாலும் அங்கு ஊழியரின் அலட்சிய போக்கே இவ்வளவு பிரட்சனைக்கும் காரணம். சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் உடனே இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுத்து மாண்புமிகு பாரதபிரதமர் மோடி ஆட்சிக்கு நல்லபெயரை வாங்கிதாருங்கள் எனறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.எனது போன் நம்பர் [protected]
கே. மோகன் பா.ஜ.க மாவட்டதலைவர் (கல்வியாளர் பிரிவு) நாகை (வ) Was this information helpful? |