Comments
We are in kothaiseri, near Eruvadi, Tirunelveli. Street dogs here have bitten many people and many got 3rd grade and 2 nd grade injuries . Nobody has any idea where to complaint. Please help us
Reply
எங்க ஊர் காந்திநகர் பழையபேட்டை . நாய்கள் அதிகமாக உள்ளது சார்.நாய்கள் நிறைய பேரை கடித்து உள்ளது சார். அதனால் கொஞ்சம் உடனடியாக வந்து பிடித்து செல்லும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறாம் சார்.
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஹேப்பி காலனி பகுதியில் வசித்து வருகிறேன் எங்கள் தெருவில் சுமார் 11 நாய்கள் தினமும் தெருவில் நடந்து செல்பவர் களையும் விற்பனையாளர் களையும் டெலிவரி மேன்களையும் பைக்கில் செல்பவர்கள் மிகவும் தொந்தரவு செய்கின்றது. இரவில் 9 மணிக்கு மேல் தனியாக செல்ல முடியவில்லை தொந்தரவாக உள்ளது சிறு குழந்தைகள் மிகவும் பயப்படுகிறார்கள் டியூஷன் செல்லவும் பயப்படுகிறார்கள் தயவுசெய்து அனைத்து நாய்களையும் பிடித்து செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி
Respected sir, Im live in sivaji nagar, kavery garden street in ramayanpatti, Tirunelveli-627358. Street dogs in my area is disturbing the people and killed many cattle (goat) . so please kindly take any actions to avoid these complaint.
Thank you
Muthu Sekar
Thank you
Muthu Sekar
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுலவணிகர்புரம், பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறேன் எங்கள் தெருவில் சுமார் 10 நாய்கள் தினமும் பகலிலும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்பவர் களையும் விற்பனையாளர் களையும் டெலிவரி மேன்களையும் பைக்கில் செல்பவர்களை மிகவும் தொந்தரவு செய்கின்றது கடிக்க வருகிறது. நாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து உள்ளது இரவில் 9 மணிக்கு மேல் தனியாக செல்ல முடியவில்லை தொந்தரவாக உள்ளது சிறு குழந்தைகள் மிகவும் பயப்படுகிறார்கள் டியூஷன் செல்லவும் பயப்படுகிறார்கள் தயவுசெய்து அனைத்து நாய்களையும் பிடித்து செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்... நன்றி
[protected]@hotmail.com
[protected]@hotmail.com